Category: Education

பாடசாலை ஆரம்பிக்கும் திகதியில் மீண்டும் மாற்றம்

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டி டிசம்பர் 16 ஆம் திகதி தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின்…

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று மற்றும் நாளை ஒத்திவைப்பு

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள்…

உயர் தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு – CIDஇல் முறைப்பாடு

இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்…

வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.…

உயர் தரப்பரீட்சை நிறைவடைய முன்னரே விடைத்தாள் திருத்தம்!

இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்…

உயர்தரப் பரீட்சை மோசடிகளைத் தடுக்க கடுமையாகும் விதிகள்!

நாளை (10) ஆரம்பமாகும் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம்…

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவோருக்கான விசேட அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவை இணைந்து விசேட கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன.…

பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் முடிவு குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய 

பாடசாலை நேரத்தை மேலும் அரை மணி நேரம் நீடிக்கும் முடிவை தொழிற்சங்கங்கள் உட்பட தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்டதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…

நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப்…

2026 முதல் புதிய கல்வி சீர்திருத்தம் அறிமுகம்

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தரம் 1 மற்றும் தரம் 6 பாடத்திட்டச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல் தொகுப்பு கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புதிய கல்விச்…

கிழக்கு, மத்திய, ஊவா பாடசாலைகளுக்கு 21ஆம் திகதி விடுமுறை!

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு, தீபாவளிக்கு மறுநாள், 21ஆம் திகதியன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் (25)…

இரண்டாம் தர மாணவிக்கு அதிபர் வழங்கிய கொடூரத் தண்டனை

ஒரு நாள் பாடசாலைக்கு சமூகமளிக்காமையால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரை மரக் குச்சியால் தாக்கிய ஆனமடுவ கல்வி வலயத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபர் தொடர்பில்…

தரம் 6க்கு மாணவர்களை அனுமதிக்கும் புதிய சுற்றுநிருபம்

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம் 6 இற்கு அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபத்தை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்…

ஒவ்வொரு 10 மாணவர்களில் 6 பேர் மன அழுத்தத்தால் பாதிப்பு

நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. உயர் தரங்களில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்…

2026 தரம் ஒன்று தொடர்பில் வௌியான விசேட அறிக்கை

2026ம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்காக முறைப்படி வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பில் கல்வி உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.…

O/L மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வௌியீடு

2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk…

ஆசிரியர், அதிபர் இடமாற்றங்களை சமநிலைப்படுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்தவும் – பிரதமர் ஹரிணி 

ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றங்களை சமநிலைப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரதமர்…

பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில்

பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக கூறி நாளை (30) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க…

ஆசிரியர் ஒருவர் கற்பிக்கும் நாட்களின் எண்ணிக்கையும், அனுபவிக்கும் விடுமுறை நாட்களும்

ஆக்கம் – Mr.ந சந்திரகுமார் slps 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவரால் எழுதப்பட்டது ஒரு கல்வியாண்டில் பாடசாலை நடைபெறும் நாட்கள் 190-210 ஆக இருக்க வேண்டும்.…

டிஜிட்டல் மயமாக்கல் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்

கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்ள டிஜிட்டல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், டிஜிட்டல் மயமாக்கல் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான…