Category: Batti News

நீதிவான் நீதிமன்றம், மட்டக்களப்பு அறிவித்தல்

அரசாங்கத்தினால் விடுமுறை தினமாக இன்று(2025.11.28) பிரகடனப்படுத்தப்பட்டதனால் நீதிவான் நீதிமன்றத்தில் அழைக்க இருந்த வழக்குகள் யாவும் எதிர்வரும் 2025.12.19 (வெள்ளிக்கிழமை) திகதியன்று அழைக்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன். பதிவாளர்REGISTRANMAGISTRATE’S COURTBATTICALOA

மட்டக்களப்பில் மூன்று ஆற்றுப்படுகைகளுக்கு எச்சரிக்கை

கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது…

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆவது ஆண்டு நிறைவு

இலங்கையின் மிகப்பழமையான பெண்கள் பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆவது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலான நிகழ்வுகள் 23.11.2025 மாலை…

மட்டக்களப்பில் சிக்கிய போலி சட்டத்தரணி – பல இலட்சம் மோசடி!

மட்டக்களப்பில் சட்டத்தரணி போன்று மக்களை ஏமாற்றி பண மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள், சட்டத்தரணியைப் போன்று உள்நுழைந்து, வழக்காடி…

மூன்று மாத காலத்திற்குள் அத்துமீறல் காரரை வெளியேறுமாறு நீதிமன்றினால் கட்டளை வழங்கப்படும்

கல்லடி பாலத்திற்கு அருகில் தனி நபர் ஒருவரால் அத்துமீறி அடைக்கப்பட்ட அரச காணியில் உள்ள உடமைகளை அகற்றி காணியை குறித்த பகுதி கிராம உத்தியோகத்தரிடம் ஒப்படைக்குமாறு குறிப்பிடப்பட்ட…

குருக்கள்மடம் பகுதியில் முச்சக்கர வண்டி விபத்து

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மாங்காட்டைச் சேர்ந்த…

காத்தான்குடியில் மர்மமான குழி ; விசேட அதிரடிப்படையினர் சோதனை

மட்டக்களப்பு – காத்தான்குடி தாழங்குடா பகுதியில் கடந்த 2019 ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் சூத்திரதாரியான ஸாரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து…

மட்டக்களப்பு பொதுநூலகமும், நம்மூர் அரசியலும்

“சஜன் செல்லையா” பலவருட காலமாக நம்மூரின் சில அரசியல்வாதிகளின் முயற்சியிலும் பின்புலத்திலும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது Photo Shoot செய்யும் இடமாக மாறியுள்ளது மட்டக்களப்பின் பிரம்மாண்ட பொது நூலகம்.…

இப்படி ஒரு மனித மிருகமா.. மட்டக்களப்பில் நடந்த சம்பவம்..!

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலையில் 5 வயது சிறுமி ஒருவரின் தாயாரின் கள்ளக் காதலன் சிறுமிக்கு உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்ததில் சிறுமி படுகாயமடைந்துள்ளார்.…

மட்டு வவுணதீவு வாதகல்மடுவில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் பலி!

திங்கட்கிழமை (20)அதிகாலை வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு எனும் கிராமத்தில் குறித்த பெண் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கையில், தகரத்தினால் அமைத்த வீட்டினுள் இருந்த நெல்லினை…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்! 

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க சர்வதேச ஊடக அமைப்புகள் முன்வரவேண்டும் என மட்டு.…

அழியும் மையால் கொண்ட பேனாவால் நிரப்பப்பட்டு ஒரு உளவு இயந்திரத்துக்கு ஆறு போலி அனுமதி பத்திரம்!

மட்டக்களப்பு வவுணதீவில் தீயை காட்டினால் அழியும் மைகொண்ட பேனாவால் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்திலிருந்து நுகர்வோர்வரை எடுத்துச் செல்வதற்கான மணல் போக்குவரத்துக்கான அனுமதி பத்திர விண்ணப்பத்தை பூர்த்தி…

சட்டவிரோத மணல் அகழ்வு – 13 உழவு இயந்திரங்களுடன் 13 பேர் கைது

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் முந்தனையாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்யும் விசேட நடவடிக்கையை கிழக்கு மாகாண…

மட்டக்களப்பில் கல்லடி பாலத்துக்கு அருகில் கடலை விற்றவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது

மட்டக்களப்பு மங்களராம விகாரையில் தங்கியிருந்து கல்லடி பாலத்துக்கு அருகில் கடலை வண்டிலில் கடலை வியாபாரம் செய்து வந்த கடுகன்னாவை சேர்ந்த 29 வயது இளைஞன் ஒருவரை 140…

இரும்பரசன் – பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸ்

சாண்டோ சங்கரதாஸ் — கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு தாயின் பிரசவங்களின் ஒருவர்தான் “இரும்பரசன்” சாண்டோ சங்கரதாஸ் அவர்கள். அவரையே இன்றைய ஆளுமையில் நாம் பார்க்கலாம். மட்டக்களப்பு நாவற்குடாவை சாண்டோ…

குருக்கள்மடம் வழக்கு விசாரணை அக்டோபர் 27இல்

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு விசாரணைகள் இம்மாதம் (27) திங்கட்கிழமைக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹஜ் யாத்திரையை முடித்த பின்னர்,கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்து கொண்டிருந்த ஹாஜிகள்…

மட்டக்களப்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கு திராணி இல்லை!

உண்மையில் இந்த நூலகம் ஒரு முஸ்லிம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு இருந்தால் இந்நேரம் இது பூரணப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டு இருக்கும் இது பிள்ளையான் அவர்கள் முதலமைச்சராக இருந்த…

கல்லடி பிரதேசத்தில் இயங்கிவந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு – கல்லடி பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு வியாபார நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளனர். மட்டு தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்…

முறக்கொட்டான்சேனை இராணுவ முகாம் வளாகம் பாடசாலையிடம் கையளிப்பு.

முறக்கொட்டான் சேனை படைமுகாம் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களுக்கு மீள்கொடுக்கப்பட்ட நிகழ்வு இராணுவ முகாம் வளாகத்தில் உத்தியோகபூர்வமாக இடம் பெற்றது. மட்டக்களப்பு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகத்…