யாழ்ப்பாணத்து தமிழ்க்கும் மட்டக்களப்பு தமிழ்க்கும் உள்ள வேறுபாடு
https://youtube.com/shorts/Vu0Saohiaz8?feature=share
Daily News
Articles
https://youtube.com/shorts/Vu0Saohiaz8?feature=share
இங்கே எதையும் இறைவன் வீணாகப் படைக்கவில்லை. எல்லாவற்றிலும் ஏதோவொரு பாடம் இருக்கத்தான் செய்கிறது. நகரங்களில் நம்முடன் வாழும் ஒரு பறவைதான் புறா. நடைபாதைகள், கூரைகள், பால்கனிகள் என…
மாகாண சபை தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று அரசாங்கத் தலைவர்கள் அண்மைக் காலமாக செய்துவரும் அறிவிப்புக்கள் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கையை தருவதிலும் பார்க்க…
இன்றைய அவசர உலகில் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும், விட்டு கொடுத்து வாழத் தெரியாமலும், சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கோவப்பட்டு,…
போராட்டமாகவும் அரசியலாகவும் மாற்றப்பட்டுவரும் மன்னார் மாவட்டத்தின் மெகா காற்றாலைத் திட்டம் குறித்து விஞ்ஞான ரீதியான அடிப்படையில் பார்வை! NREL என்ற அமைப்பு இலங்கையின் காற்றலை வழி தொடர்பிலான…
இன்றைய சமூகத்தில் பெண்கள் கல்வி கற்க பல்கலைக்கழகத்துக்கு செல்வது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. கல்வி என்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாக மட்டுமின்றி அவருடைய சுயமரியாதை பொருளாதார சுயநிறைவு…
மர்மம் என்னும் சொல்லானது oxford dictionary க்கு இணங்க ‘ஒரு விடையத்தினை விபரிப்பதற்கு அல்லது விளங்குவதற்கு கடினமானதாகவும் சாத்தியமற்றதாகவும் உள்ளது’ எனவரையறுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதை வெளிப்படுத்துவதற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க…
25 ஆண்டுகள் கடின உழைப்பும், ஆராய்ச்சியும், ஆய்வுகளும் கழித்து, இடுப்பு நரம்பு (Spinal Cord) சேதத்தை சரி செய்யும் உலகின் முதல் மருந்தை பிரேசில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்!…
கட்டாயம் வாசிக்கவும். ஐஸ் போதை பொருள்: ஒரு அறிமுகம் ஐஸ் (Ice) அல்லது மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) என்பது ஒரு மிகவும் சக்திவாய்ந்த, ஊக்கமருந்தாகும். இது மத்திய நரம்பு…
காலஞ்சென்ற செபஸ்டியான் இராசதுரை அவர்கள் மட்டுநகரின் முனைத்தெருவைச் சேர்ந்தவர், கைவினைப் பொருட்களை நேர்த்தியாகச் செய்வதில் சிறப்புத் தேர்ச்சி மிக்கவர், விசேடமாக மட்டக்களப்பில் ஆடப்படும் கத்தோலிக்கக் கூத்துகளுக்கான ஆடை,…
சிலர் இரக்கமற்று, இது பலநாள் மண்ணில் இருந்தமையால் ஏற்பட்ட பிளவாக இருக்கலாம் எனக் கூறுகிறார்கள். ஆனால் — இயற்கையாக ஏற்பட்ட பிளவுக்கும், மனித மிருகங்களால் உண்டாக்கப்பட்ட பிளவுக்கும்…
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசு ‘நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ அரசுக்குள் முரண்பாடுகள், அரசு மீதான குற்றச் சாட்டுக்கள், சர்ச்சைகள், விமர்சனங்கள், கிண்டல்கள்…