Month: November 2025

மண்சரிவில் சிக்குண்ட 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் காரணமாக, விமலசுரேந்திர அணைக்கட்டுக்கு அருகே உள்ள இராணுவ சோதனைச் சாவடியின் மீது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ…

இலங்கைக்கு அமெரிக்கா நிவாரணம்

இலங்கைக்கு அவரச நிவாரண உதவியாக 2 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். டிட்வா…

நாட்டில் பொது அவசர நிலைமை பிரகடனம்

கட்சித் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொது அவசர நிலைமை யொன்றை பிரகடனம் செய்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…

டிட்வா புயல் தாக்கம் – மரணங்கள் 132 ஆக அதிகரிப்பு

நாட்டில் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த அனர்த்தங்களில் சிக்கி 176…

மகாவலி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு அவசர வௌ்ள எச்சரிக்கை

மகாவலி கங்கையின் நீரேந்து பகுதிகளில் பெய்த அதிக மழையின் காரணமாக, மகாவலி ஆற்றுப் படுகையின் கீழ் கரையோரப் பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமை அதி தீவிர வெள்ள…

நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானம் நாட்டிற்கு

இந்தியா – இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய விமானம் ஒன்று இன்று (29) அதிகாலை இலங்கையை…

மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையக்கூடும்

“டிட்வா புயலானது நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 70 கி.மீ வடமேற்கே மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது வடக்கு நோக்கிச் சாய்ந்த வடமேற்குத் திசையில்…

பாடசாலை ஆரம்பிக்கும் திகதியில் மீண்டும் மாற்றம்

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டி டிசம்பர் 16 ஆம் திகதி தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின்…

வடக்கு – கிழக்கு உட்பட நாடு முழுவதும் செயலிழந்துள்ள தொலைபேசி அழைப்பு

இலங்கையில் வெள்ளபெருக்கில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொலைபேசி அழைப்புக்கள் செயலிழந்துள்ளன. அதேவேளை, இணைய வசதிகளும் முற்றுமுழுதாக செயலிழந்துள்ளன. இந்நிலையில், பொதுமக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய…

இலங்கையின் மிகப் பிரதானமான பாலம் இடிந்து விழுந்தது..

வெள்ளத்தின் வேகம் காரணமாக, மாத்தளை மொரகஹகந்த லக்கல பாலமும் இடிந்து விழுந்துள்ளது. மேலும், முச்சக்கர வண்டிகள், பேருந்துகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக…

நீதிவான் நீதிமன்றம், மட்டக்களப்பு அறிவித்தல்

அரசாங்கத்தினால் விடுமுறை தினமாக இன்று(2025.11.28) பிரகடனப்படுத்தப்பட்டதனால் நீதிவான் நீதிமன்றத்தில் அழைக்க இருந்த வழக்குகள் யாவும் எதிர்வரும் 2025.12.19 (வெள்ளிக்கிழமை) திகதியன்று அழைக்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன். பதிவாளர்REGISTRANMAGISTRATE’S COURTBATTICALOA

அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் இரத்து

நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் நாள் விடுப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் 30ஆம்…

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு 20 ஓவர் தொடரின் முதல் சுற்றின் இறுதிப் போட்டி Live

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு 20 ஓவர் தொடரின் முதல் சுற்றின் இறுதிப் போட்டி தற்போது இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே இடம்பெற்று வருகிறது.…

மோசமான வானிலை – உயிரிழப்புகள் 47 ஆக அதிகரிப்பு

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று (26) மற்றும் இன்று (27) ஆகிய இரு நாட்களில் மட்டும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, இதுவரை உயிரிழந்தவர்களின்…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று (27)காலை 10:26 மணியளவில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர்…

உக்ரைன் – ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி – டிரம்ப்

உக்ரைன் – ரஷியா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு…

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று மற்றும் நாளை ஒத்திவைப்பு

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள்…

அவசர வானிலை எச்சரிக்கை..200 மி.மீ இற்கு அதிகமான மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில் (அட்சரேகை 5.9°N…

மட்டக்களப்பில் மூன்று ஆற்றுப்படுகைகளுக்கு எச்சரிக்கை

கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது…

காதலனின் வீட்டில் தாலிக்கொடி உட்பட 8 பவுண் நகைகளை திருடிய காதலி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால்…