thenakam.live

Daily News

Advertisement
நள்ளிரவில் வீதிச் சோதனையில் விபரீதம் ; பொலிஸார் மற்றும் இளைஞர்கள் இடையே மோதல்

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை…

Read More
மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பொங்கல் வழிபாடு

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு, இன்று (15) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க…

Read More
வாசகர்களுக்கு தை திருநாள் வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்! பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும் தங்குக இன்பம் தமிழன் வாழ்வினில்மங்குக தீமைகள் பொங்குக வளமைகள்விஞ்சுக நலங்கள் மிஞ்சுக நன்மைகள்நீங்குக கயமை நிலவுக வாய்மைநல்குக வெற்றி…

Read More
மட்டக்களப்பு மரக்கறி வியாபாரியிடம் போலி ,5000 ரூபா வழங்கி மோசடி; நபர் தப்பியோட்டம்!

மட்டக்களப்பு, பார் வீதியில் மரக்கறி வியாபாரி ஒருவரிடம் போலி 5,000 ரூபா தாளைக் கொடுத்து மோசடி செய்த நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.…

Read More
செங்கலடி – பதுளை வீதியில் கொள்ளை!

மட்டக்களப்பு மாவட்டத்தில், செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள ‘பவானி ட்ரேடிங்’ (Bhawani Trading) வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை, 09.01.2026) அதிகாலை பாரிய…

Read More
கிரான் – புலிபாய்ந்தகல் பகுதிக்கான போக்குவரத்துக்கு பாதிப்பு

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பின் கிரான் பாலத்திற்கு அருகில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் புலிபாய்ந்தகல் பகுதிக்கும் கிரானுக்கும் இடையில் பாலத்தின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அங்கு போக்குவரத்துக்காக படகுச்…

Read More
மழை மற்றும் காற்றினால் மின் தடை ஏற்படும், மக்கள் தங்களை தயார்படுத்தவும் – மட்டு அரசாங்க அதிபர்

வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில், இன்று 8ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10 ம் திகதிவரை…

Read More
மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள்

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி – சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப்படையினர் இன்று (06) மீட்டுள்ளனர்.…

Read More
மட்டக்களப்பில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு, அரசடியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 21…

Read More
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சத்தியப்பிரமாணம்!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இவ் வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும்…

Read More
மட்டக்களப்பு ஊடகவியலாளருக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சுவிஸ் கிராம பகுதியில் இடம்பெற்ற கொடூர…

Read More
வெள்ள நிவாரண நிதியில் முறைகேடு?

மட்டக்களப்பு, பாலமீன்மடு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு சுத்தம் செய்வதற்கு வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா நிதியில், மூன்று பேருக்கு இதுவரை பணம் வைப்புச் செய்யப்படவில்லை…

Read More