அரச ஊழியர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் உடனடியாக ரத்து!

அரச உத்தியோகத்தர்களுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அனுமதிப்பதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு

இலங்கையில் சீரற்ற வானிலை ஏற்படுத்திய பாரிய சேதங்களைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நிவாரணமும் மீள்கட்டமைப்பும் வழங்குவதற்காக அரசாங்கம் பல்வேறு நிவாரணத் திட்டங்களை அறிவித்துள்ளது. இன்று (05)…

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.…

ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பை சீரமைக்கும் பணிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) அன்றோ அல்லது அதற்குள்ளாகவோ நிறைவு…

படிப்படியாக உருவாகி வரும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல…

Rebuilding SriLanka’ நிதியத்திற்கு மில்லியன் கணக்கான நிதி!

‘Rebuilding SriLanka’ நிதியத்திற்கு வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமிருந்து இதுவரை 635 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்…

இந்திய விமானப்படையின் மற்றொரு C-17 குளோப்மாஸ்டர் விமானம்

இந்திய விமானப்படையின் மற்றொரு C-17 குளோப்மாஸ்டர் விமானம் பெய்லி பால அலகுகளை ஏற்றிக்கொண்டு இலங்கையில் தரையிறங்கியது. இந்த இரும்பு பாக கட்டமைப்புகளை விரைவாக ஒன்று சேர்த்து, சில…

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது அவசரகால சட்டம்

சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கும் எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு ஆலோசனை…

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து…

வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி ஆரம்பம்; டிசம்பர் 4 முதல் மழை அதிகரிப்பு

எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 04 ஆம்…

அனர்த்த மரணங்கள் 465 ஆக உயர்வு; 366 பேர் மாயம்

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய…

இந்திய வான்வௌியில் பாகிஸ்தான் உதவி விமானங்கள் பறக்க தடையில்லை!

புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பாகிஸ்தான் உதவி விமானத்திற்கு, இந்திய வான்வெளியைப் பயன்படுத்த புது டெல்லி அனுமதி மறுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் பரவும்…

டித்வா புயலினால் 400க்கும் மேற்பட்டோர் பலி

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் 25 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ…

அறிவிக்கப்பட்ட படி டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பு

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். அதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்ட…

மண்சரிவில் சிக்குண்ட 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் காரணமாக, விமலசுரேந்திர அணைக்கட்டுக்கு அருகே உள்ள இராணுவ சோதனைச் சாவடியின் மீது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ…

இலங்கைக்கு அமெரிக்கா நிவாரணம்

இலங்கைக்கு அவரச நிவாரண உதவியாக 2 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். டிட்வா…

நாட்டில் பொது அவசர நிலைமை பிரகடனம்

கட்சித் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொது அவசர நிலைமை யொன்றை பிரகடனம் செய்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…

டிட்வா புயல் தாக்கம் – மரணங்கள் 132 ஆக அதிகரிப்பு

நாட்டில் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த அனர்த்தங்களில் சிக்கி 176…

மகாவலி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு அவசர வௌ்ள எச்சரிக்கை

மகாவலி கங்கையின் நீரேந்து பகுதிகளில் பெய்த அதிக மழையின் காரணமாக, மகாவலி ஆற்றுப் படுகையின் கீழ் கரையோரப் பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமை அதி தீவிர வெள்ள…