thenakam.live

Daily News

Advertisement
2024 இற்குப் பிறகு முதல் முறையாக 310 ஐத் தொட்ட டொலர்

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான உடன் செலாவணி வீதத்தின் நடுவீதம் ரூ. 310.02 ஆகப் பதிவாகியுள்ளது. 2024 பெப்ரவரி…

Read More
நுவரெலியா ஏரியில் வீழ்ந்த விமானம்

நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்று இன்று (07) பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த…

Read More
வீதி விளக்குகளுக்கான கட்டணத்தை மக்களிடம் அறவிடத் திட்டம்

உத்தேச புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக, தமது பிரதேசத்தில் உள்ள வீதி விளக்குகளுக்கு ஏற்படும் செலவை அப்பிரதேச மக்களின் மின்சாரக் கட்டணத்தில் அறவிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்…

Read More
தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு

சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான…

Read More
பொலிஸ் அதிகாரியை தாக்கிய NPP உறுப்பினர் ஏற்கனவே நீதிமன்றத்தினால் மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் 

பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மக்குமார என்பவர், இதற்கு முன்னர் எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் குற்றவியல் குற்றச்சாட்டு ஒன்றில் குற்றவாளியாகக்…

Read More
50-60 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிப்பு ; மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் இருப்பதோடு, அது மேற்கு, வடமேற்குத் திசையில் நாட்டின்…

Read More
சாதாரண தர விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2025 (2026) இன் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளை மறுதினத்துடன் (08) நிறைவடையும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.…

Read More
கிரீன்லாந்தை கைப்பற்ற கனவு காணாதீர்கள்; டிரம்ப் மீது டென்மார்க் பிரதமர் சீற்றம்!

கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பான அச்சுறுத்தல்களை நிறுத்துங்கள் என்று டென்மார்க் பிரதமர் டொனால்ட் ட்ரம்பிடம் கூறியுள்ளார். மேலும் “அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் பற்றி பேசுவதில் எந்த…

Read More
மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள்

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பந்தனாவெளி – சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப்படையினர் இன்று (06) மீட்டுள்ளனர்.…

Read More
பலாங்கொடை நகர சபை தவிசாளர் திடீர் ராஜினாமா

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள பலாங்கொடை நகர சபையின் தவிசாளர் கே.ஜி. பிரேமதாச இன்று (06) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை சபையின் மாதாந்த…

Read More
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு: ஜனாதிபதி

நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின் எதிர்கால…

Read More
கட்டுநாயக்கவில் 50 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 50 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் தொகை ஒன்று இன்று (06) கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று காலை விமான நிலையத்தின்…

Read More
காலியில் கடும் மழை: வீதிகள் நீரில் மூழ்கின

காலி பிரதேசத்தில் இன்று (06) பெய்த மழை காரணமாக அந்நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலி – வக்வெல்ல வீதி, காலி பொலிஸ் நிலையத்திற்கு…

Read More
வென்னப்புவ ஐவர் உயிரிழந்த சம்பவம் – பெண் ஒருவர் கைது

வென்னப்புவ, வைக்கால – தம்பறவில பிரதேசத்தில் இன்று (06) காலை 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக…

Read More
சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு?

வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களின் சடலங்கள் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. கவலைக்கிடமான நிலையில் இருந்த மேலும் இரண்டு பேர் வென்னப்புவ…

Read More
மின்னஞ்சல்களால் பறிபோன 3 கோடி ரூபா பணம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மின்னஞ்சல்களை அனுப்பி, முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி சுமார் 3 கோடி ரூபா பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு…

Read More
நுண்கடன் பிரச்சினைக்கு புதிய சட்டமூலம்

நுண்கடன் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி தெரிவித்துள்ளார். நுண்கடன் பெற்ற…

Read More
100 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டிருந்தத கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தற்போது ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

Read More
“நானே இப்போதும் ஜனாதிபதி”: குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் மதுரோ

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, தான் தொடர்ந்தும் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதாகத் தெரிவித்து, போதைப்பொருள் கடத்தல் உட்பட தனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார். நியூயோர்க்…

Read More
ஆட்சி மாறியும் பொலிசாரின் சிந்தனைகளில் மாற்றம் இல்லை

புதிய அரசாங்கத்தின் காலத்தில் கூட பொலிசாரின் மனோநிலை , சிந்தனைகளில் மாற்றம் ஏற்படாது தமிழ் மக்களுக்கு எதிராக சட்டத்தை கேலி கூத்தாக்கும் பல வழக்குகளை தொடர்ந்து கொண்டே…

Read More