தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் – ஒருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆவது ஆண்டு நிறைவு

இலங்கையின் மிகப்பழமையான பெண்கள் பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆவது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலான நிகழ்வுகள் 23.11.2025 மாலை…

பாகிஸ்தானில் துணை இராணுவப் படை தலைமையகத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் அவவ்விடத்திற்கு சென்றுள்ளதுடன், அவர்களில் ஒருவர்…

பேருந்துகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் முறை இன்று முதல்

பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய,…

தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமைக்கு பின்னணியில் அரசியல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் தொல்பொருட்கள் காணப்படும் இடங்களை அடையாளப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டமை பின்னணியில் அரசியல் தேவையே இருப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார…

யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது!

10 ஆயிரம் மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 42 வயதுடைய பெண் ஒருவர் நேற்றிரவு (22) ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…

திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை ரயில் சேவையில் இருந்து இடைவிலகும் இயந்திர சாரதிகள்!

மஹவ முதல் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் சரக்கு மற்றும் எரிபொருள் தாங்கி ரயில் சேவைகளை நிறுத்துவதற்கு ரயில்வே லொகோமோட்டிவ் ஒபரேட்டிங் இன்ஜினியர்ஸ் சங்கம்…

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பு: கூட்ட மண்டபத்திற்கு வெளியே போராட்டம்

தேசிய மக்கள் சக்தியின் (NPP) முதுகெலும்பாகத் திகழும் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா லண்டனில் கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான…

உயர் தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு – CIDஇல் முறைப்பாடு

இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்…

தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், நமது நாடு எந்தவொரு இனவாத…

மண்சரிவு பலி எண்ணிக்கை 6

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் ஒரு நபரின் சடலம் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த மண்சரிவு அனர்த்தத்தில் இதுவரையில் உயிரிழந்தவர்களின்…

அனைத்து பிரதேச செயலாளர்களும் கொழும்புக்கு அழைப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் இன்று (22) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் ‘பிரஜாசக்தி’ கிராமிய அபிவிருத்தி…

நாட்டின் அனைத்துக் காணிகளையும் விரைவில் வரைபடமாக்க கவனம்

இலங்கையில் உள்ள அனைத்துக் காணிகளையும், சரியாக அளவீடு செய்து விரைவில் வரைபடமாக்கி முடிப்பதற்கு விவசாயம் மற்றும் வளங்களின் நிலைபேறான தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கவனம்…

நாளைய பொதுக் கூட்டத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாளை (21) நண்பகல் நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் காரணமாக வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்…

வெளிநாட்டு பெண்ணுடன் முறைகேடாக நடந்தவருக்கு 28 ம் திகதி வரை #விளக்கமறியல்

இலங்கைக்கு சுற்றுலா வந்த நெதர்லாந்து பெண்ணுடன் திருக்கோயில் பிரதேசத்தில் வைத்து அந்தரங்க உறுப்பைக் காட்டி முறைகேடாக நடந்து கொண்டதன் அடிப்படையில் மருதமுனையில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட…

ஜப்பான் வேலை வாய்ப்புக்காக விசேட திட்டம்

2026 ஆம் ஆண்டிற்குள் ஜப்பானிய மொழிப் பயிற்சியை பூர்த்தி செய்த 5000 இலங்கையர்களைக் கொண்ட ஒரு குழாத்தை உருவாக்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர்…

22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

323 கொள்கலன்கள் குறித்து விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு

கட்டாய பௌதீக ஆய்வு இன்றி 323 கொள்கலன்களை விடுவித்தது குறித்து விசாரணை மேற்கொண்டு பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின்…

ரணிலுக்கு எதிரான வழக்கு: ஒரு மாதத்தில் விசாரணை நிறைவு செய்யப்படும்

அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகளின் விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் முடித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குத்…